சிம் அட்டை

உள்ளூர் சிம் அட்டைகளைத் தவறான முறையில், சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்துவோருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக மேலும் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சென்னை: துபாய் செல்லவிருந்த பெண்ணிடம் இருந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் 68 கைப்பேசி ‘சிம்’ அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
ராஃபா: போர் மூண்ட காஸாவில் மின்தடை வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், கைப்பேசிகளில் பதிக்கப்பட்ட சிம் (இ-சிம்) அட்டை வசதியால் பாலஸ்தீனர்களால் இணையத்தைப் பயன்படுத்தவும் வெளிநாடுகளில் வசிக்கும் அன்புக்குரியவர்களுடன் தொடர்பை நிலைநாட்டவும் முடிகிறது.
கைப்பேசிக் கடைகளைக் குறிவைத்து தீவு முழுவதும் நடத்தப்பட்ட இரண்டு நாள் திடீர் சோதனையில் சிம் அட்டைகளைப் பதிவதில் மோசடி செய்ததற்காக 13 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.